சவேந்திர சில்வாவை தடை செய்வதன் மூலம் பிரித்தானியா தமிழருக்கு நீதிவழங்கும் என்ற வாக்குறுதியை நிரூபிக்க வேண்டும்!

கறுப்பு யூலை தினத்தில், பிரித்தானிய பிரதமருக்கு தமிழ் இளையோர் மகஜர் 1893 இனப்படுகொலை நாளான கறுப்பு யூலையை நினைவு கூரும் முகமாக இன்று பிரித்தானியாவில் ஒன்றிணைந்த இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழ் இளையோர், பிரித்தானிய பிரதமருக்கு மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். இந்த மனுவில், “38 ஆண்டுகளாகியும் கறுப்பு யூலை இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காமல் தவிக்கும் நிலையில் தமிழ் இளையோராகிய நாங்கள், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் … Continue reading சவேந்திர சில்வாவை தடை செய்வதன் மூலம் பிரித்தானியா தமிழருக்கு நீதிவழங்கும் என்ற வாக்குறுதியை நிரூபிக்க வேண்டும்!